Tuesday, 9 July 2013

தெரு நாய்கள் பாதுகாப்பில் தீவிரமாகும் திரிஷா

திரிஷாவுக்கு படங்கள் குறைந்துள்ளதால் பிராணிகள் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறார்.

ஏற்கனவே பிராணிகள், நலஅமைப்புகள் திரிஷாவை விளம்பர தூதராக வைத்து பணிகளை செய்து வருகின்றன. திரிஷாவும் தனியாக அமைப்பு வைத்துள்ளார். இதன் மூலம் தெருவில் திரியும் நாய்களை பிடித்து குளிப்பாட்டி வீட்டில் வளர்க்கிறார். பிறகு வசதியானவர்களுக்கு அவற்றை தத்து கொடுக்கிறார். தினமும் நிறைய பேர் அவரிடம் நாய்க் குட்டிகளை தத்தெடுத்து செல்கின்றனர்.
சென்னை முழுவதும் இந்த இயக்கத்தை விரிவுப்படுத்தி பிராணிகள் பாதுகாப்பில் தீவிர கவனம் தெலுத்த முடிவு செய்துள்ளார். அவருடன் சேர்ந்து பணியாற்ற நிறைய பேர் முன் வந்துள்ளார்கள். விரைவில் இதற்கான செயல் திட்டங்களை திரிஷா அறிவிக்க போகிறாராம்.

No comments:

Post a Comment